×

ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை; அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்றுதான் சொல்கிறோம்; யார் என்று கூறவில்லை. அதிமுகவில் ஒற்றைத் தலைமையை அனைவரும் விரும்புகின்றனர் எனவும் கூறினார்.


Tags : minister ,jayakumar , Single leadership is the imperative of the times: Interview with former Minister Jayakumar
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...