அரசியல் ஒற்றைத் தலைமை கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மனம் நிறைவேற்றம் dotcom@dinakaran.com(Editor) | Jun 19, 2022 அமைச்சர் கடம்பூர் ராஜு சென்னை: ஒற்றைத் தலைமை கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவள்ளூரில் உள்ள 5 மாவட்ட செயலாளர்களில் 3 பேர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முதன்முறையாக கமல் பங்கேற்பு: பிப். 2வது வாரம் ஈரோட்டில் பிரமாண்ட பொதுக்கூட்டம்
மதவெறி பித்து பிடித்து-மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு அநாகரிக அரசியலில் ஈடுபடுவதா? பாஜ தலைவர் அண்ணாமலைக்கு திமுக கண்டனம்
திமுக மாணவர் அணி அமைப்பாளர்களுக்கு வரும் 4, 5 தேதிகளில் நேர்காணல்: செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ அறிவிப்பு
வெட்டியும், ஒட்டியும் சமூக ஊடகங்களில் வெளியீடு அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பளீர்
காட்சிகளுக்கும், சப்-டைட்டிலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை ஈவிகேஎஸ், அமைச்சர் பேச்சு வீடியோ மார்பிங் செய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி