×

கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட மன்னார்குடி -மயிலாடுதுறை ரயில் மீண்டும் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட மன்னார்குடி - மயிலாடுதுறை ரயில் மீண்டும் இயக்கப்படயுள்ளது. நாளை முதல் முப்பதிவில்லா விரைவு சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மன்னார்குடியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 10.40 மணிக்கு சென்றடையும் என்றும் மறுமார்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 5 மணிக்கு ரயில் புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு மன்னார்குடி சென்றடையும் என்றும்  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.    


Tags : Mannargudi ,Mayiladuthura , Mannargudi-Mayiladuthurai train halted for 3 years due to corona: Southern Railway
× RELATED மின்கம்பத்தில் பைக் மோதி 2 நண்பர்கள் பரிதாப பலி