தமிழகம் மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது: விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் dotcom@dinakaran.com(Editor) | Jun 19, 2022 மேகதடு அணை கும்பகோணம்: கும்பகோணம் மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தி சுவாமிமலையில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில ஈடுபட்டுள்ளனர். சுவாமிமலையில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
ரூ.49 கோடியில் சங்கனூர் பள்ளம் சீரமைப்பு பணி தீவிரம்: சிறுவர் பூங்கா, மிதிவண்டி பாதை, சாலை வசதி அமைகிறது
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: ஒன்றிய வெளியுறவுத்துறை இனையமைச்சர் முரளிதரன் பேட்டி
கேரளாவில் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தை தமிழகத்தை சேர்ந்த சுங்க அதிகாரி கைது: நகைகள், ரூ.4.5 லட்சம் பறிமுதல்
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த ஆவணங்கள் கோர்ட்டில் மாயம்: ஊழியர்களிடம் விசாரணை