×

அனுமதியின்றி எம்.சேண்ட் ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல்: போலீஸ் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டம் உவரி அருகே இடையன்குடியில் நடை சீட்டு இன்றி எம்.சேண்ட் எற்றி வந்த 6 லாரிகள் சிக்கியது. ராதாபுரம் சுந்தரவள்ளி கல்குவாரியில் இருந்து எம்.சேண்ட் ஏற்றி வந்த லாரிகளை மடக்கி பிடித்து ஓட்டுனர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags : M.Sand , Seizure of 6 lorries loaded with M.Sand: Police investigation
× RELATED ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான...