சென்னை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Jun 18, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை மையம் சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறைக்கு முன்னதாக ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டண வசூல் புகார்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி
தமிழ்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு
வேளாண் விளைபொருட்கள் மீதான செஸ் வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்: விக்கிரமராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தல்
மின் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கி மின்சாரம் வாங்க, விற்க 13 மாநிலங்களுக்கு தடை: ஒன்றிய மின் அமைச்சகம் உத்தரவால் மின் விநியோகம் தட்டுப்பாடு அபாயம்
பரந்தூர் இரண்டாம் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததில் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு: அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடு குறித்து அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டோருக்கு இழப்பீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கண்காணிப்பு, சேவையை மேம்படுத்த புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
பால் விற்பனை 50 ஆயிரம் லிட்டர் அதிகரிப்பு ஆவினில் புதிதாக 10 பொருள் அறிமுகம்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்