திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே மாமனார் வீட்டு விருந்துக்கு சென்ற புது மாப்பிள்ளை முத்தரசனை மாமனார் ரவிச்சந்திரன் வெட்டிக்கொலை செய்தார். திருமணமான 5 நாட்களிலேயே புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.