×

அதிமுகவை முழுவதுமாக வளைக்க ஈபிஎஸ் திட்டமிடுகிறார்; விட்டுக்கொடுக்ககூடாது என ஓ.பி.எஸ் இடம் வலியுறுத்தினேன்: முன்னாள் எம்.எல்.ஏ. தனியரசு

சென்னை: அதிமுகவை முழுவதுமாக வளைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிடுகிறார்; விட்டுக்கொடுக்க கூடாது என ஓ.பி.எஸ் இடம் வலியுறுத்தினேன் என முன்னாள் எம்.எல்.ஏ. தனியரசு தெரிவித்திருக்கிறார். சில நிர்வாகிகள் தவித்து, அதிமுகவின் தொண்டர்கள் யாரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்கவில்லை. அவர் தலைமையில் மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தலில் தோல்வியே கிடைத்தது; மக்கள் செல்வாக்கு இல்லை தனியரசு தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.


Tags : EPS ,M.S. l. PA , AIADMK, EPS, OPS, Private
× RELATED ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த...