×

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த கைதி ராஜசேகர் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்..!!

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த கைதி ராஜசேகர் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். 3 நாட்களுக்கு பிறகு ராஜசேகர் உடலை தாயார் உஷாராணி, சகோதரர் பெற்றுக் கொண்டனர். ஆவணத்தில் மாறிய சாதியை மாற்றி தருவதாக கூறியதை தொடர்ந்து உடலை பெற்றுக் கொண்டனர்.


Tags : Rajasekar ,Stanley ,Government Hospital ,Chennai , Chennai Stanley Hospital, Prisoner Rajasekar, Phys
× RELATED கருங்கலில் தொழிலாளி கொல்லப்பட்டது எப்படி?