×

கார்த்திக் கோபிநாத் மீது இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோயில் பெயரில் நிதி வசூல் செய்த கார்த்திக் கோபிநாத் மீது இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மலைக்கோயிலை தொன்மை மாறாதவாறு ஓராண்டுக்குள் புரணமைத்து, அறநிலையத்துறை நிர்வாகமே குடமுழுக்கு நடத்தும் என கூறினார்.  


Tags : Karthik Gopinath ,Minister ,Sekarbabu , Karthik Gopinath, Minister of Hindu Charities, Operations, Sekarbabu
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...