×

தருமபுரி தேர் விபத்து: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

தருமபுரி: மாதே அள்ளியில் தேர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெருமாள்(53) என்பவர் உயிரிழந்தார். ஏற்கெனவே விபத்தில் பலத்த காயம் அடைந்த மனோகரன் மற்றும் சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர்.


Tags : Thurumapuri Chore Accident , Dharmapuri, chariot accident, killed, 3, hike
× RELATED மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்