×

அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசிட முடியாது; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

சென்னை: அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசிட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும், தமிழகத்தின் தற்போதைய சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று ஆலோசித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : former minister ,R.R. GP ,Udayakumar , Not all things can be spoken openly; AIADMK ex-minister R.P. Interview with Udayakumar
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்