×

கடலூர் ஆட்சியர் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் பணம் பறிக்க முயற்சி

கடலூர்  : கடலூர் ஆட்சியர் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசு அலுவலர்களுக்கு, ஆட்சியர் அனுப்புவதுபோல குறுந்தகவல்களை அனுப்பி மோசடி நடந்துள்ளது.


Tags : Cuddalore , Cuddalore, Collector, WhatsApp, Money
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!