×

1-12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 1-12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மின்னணு பதிவேடுகளை பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

Tags : 1st-12th class, teacher, training class, school education department
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...