×

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: 3 உயரதிகாரிகள் நேரில் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வரும் 17-ம் தேதி காவல்துறை உயரதிகாரிகள் 3 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் ராஜேஷ்தாஸ் தரப்பு நடத்திய குறுக்கு விசாரணை நிறைவு பெற்றது. காவல்துறை உயரதிகாரிகள் 3 பேரும் வரும் 17ம் தேதி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.


Tags : Viluppuram , Female SP, sexual harassment, 3 High Court, Azhar, Villupuram Court
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...