புதுக்கோட்டை: புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்ட சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டார். தட்டாஊரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடம் தனக்கு சொந்தமானது என பூட்டு போட்டுள்ளார்.
Tags : Pudukkottai , Pudukkottai, school land, property, lock, arrest