×

புதுக்கோட்டை அருகே பள்ளி நிலம் தனக்கு சொந்தம் எனக் கூறி பூட்டுப்போட்ட நபர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்ட சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டார். தட்டாஊரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடம் தனக்கு சொந்தமானது என பூட்டு போட்டுள்ளார். 


Tags : Pudukkottai , Pudukkottai, school land, property, lock, arrest
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...