×

புதுக்கோட்டை அருகே பள்ளி நிலம் தனக்கு சொந்தம் எனக் கூறி பூட்டுப்போட்ட நபர்; மாணவர்கள் தவிப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தட்டாஊரணி பகுதியில் பள்ளி நிலம் தனக்கு சொந்தம் எனக் கூறி பூட்டுப்போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் தவிப்புக்காகினர். பூட்டிய நபருடன் வருவாய், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பதிவேடுகள் படி பள்ளி நிலம் அரசுக்கு சொந்தம் என வட்டாட்சியர் தெரிவித்தார். அதன் பின் பள்ளிக்குள் மாணவர்கள் சென்றனர்.


Tags : Pudukkottai , Pudukkottai, school land, lock, students
× RELATED புதுக்கோட்டை அருகே நகைக்காக பெண் கொலை;...