குற்றம் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தனியார் நிறுவனத்துக்கு சீல்: 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்..!! dotcom@dinakaran.com(Editor) | Jun 15, 2022 பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பி.எஸ்.பாளையம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் இருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
அண்ணாசாலையில் பழைய கட்டிடத்தை அகற்றிய போது விபரீதம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஐடி பெண் ஊழியர் நசுங்கி பலி: 2 பேருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை; பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்; மகாபலிபுரம் கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை விடுவதை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் காவலருக்கு அடி உதை: போதை ஆசாமிகள் கைது
காரைக்கால் அருகே பயங்கரம் குழந்தை, பாட்டியை கொன்று இளம்பெண் தற்கொலை முயற்சி: தாய், தந்தை, 2 சகோதரர்களுக்கும் வெட்டு