×

2024ல் வடசென்னை 4வது நிலையில் மின் உற்பத்தி: அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: திருவள்ளுர் வடசென்னை அனல்மின் நிலையத்தின் 4வது நிலையில் 2024ல் மின் உற்பத்தி தொடங்கும் என அமைச்சர்  செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 2024 மார்ச்சில் முதல் அலகிலும், ஜூனில் 2வது அலகிலும் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கும் என கூறப்படுகிறது. வயலூரில் உள்ள அனல்மின் நிலையத்தின் 4வது நிலையில் ஆய்வுசெய்த அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி கொடுத்துள்ளார்.   


Tags : Minister ,Senthilbalaji ,Vadasennai , North Chennai 4th level power generation in 2024: Minister Senthilpalaji
× RELATED செந்தில்பாலாஜிக்கு எதிரான...