×

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன் குழந்தை பெற்றெடுத்த பர்வீன் பானு என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் பர்வீன்(23) இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : Thiruvarur Government Hospital , Woman dies at Thiruvarur Government Hospital
× RELATED ₹13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற...