×

கொடுங்கையூர் அருகே தரிசு நிலத்தில் பற்றி எரியும் தீ: சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவும் கரும்புகை..!!

சென்னை: கொடுங்கையூர் அருகே தரிசு நிலத்தில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோடை வெயிலில் வாடிய செடிகளில் தீப்பிடித்தது எரிகிறது. 2 ஏக்கர் பரப்பளவில் எரியும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்புகை பரவி வருகிறது.


Tags : Kodungayur , Kodungaiyur, barren land, fire
× RELATED வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது