×

இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா

கொழும்பு: இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதானி குழுமத்துக்கு மன்னர் காற்றாலை திட்டத்தை வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்த நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Tags : Ceylon Electricity Board ,MMC ,Ferdinando , Sri Lanka Electricity Board Chairman, MMC Ferdinando, resignation
× RELATED வங்கிக் கணக்கில் என்.பி.ஆர். ஆவணமும்...