×

தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூரிலும் மேற்கு திசை காற்று காரணமாக 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் அளித்தது. 


Tags : Chennai Meteorological Survey Centre , Tamil Nadu, 18 District, Heavy Rain, Chennai, Meteorological Center
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...