×

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை மீண்டும் விசாரிக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி: விசா முறைகேடு வழக்கு தொடர்பான கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை மறுதினம் மீண்டும் விசாரிக்கிறது. முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளது.

Tags : Delhi High Court ,Jam ,Karthi Chidamparam , Visa abuse, Karthi Chidambaram, pre-bail petition, Delhi High Court
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீது...