×

கோவை அருகே ஊருக்குள் உலா வந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது..!!

கோவை: கோவை மாவட்டம் தீத்திபாளையம் ஊர் பகுதியில் உலா வந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. கூட்டத்திலிருந்து பிரிந்த ஒரு யானை மட்டும் ஊருக்குள் புகுந்திருந்தது. நேற்று தோட்டத்தில் புகுந்த யானைக் கூட்டம் பயிர்களை சேதப்படுத்தின. யானைகள் கூட்டம் வனத்துக்குள் சென்ற நிலையில் ஒரு யானை பின் தங்கியது. யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டனர்.


Tags : Gov , Coimbatore, town, wild elephant, forest
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்