×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் புஷ்ப காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி மற்றும் பால் காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Vaikasi Visaga Festival ,Thiruchendur Murugan Temple , Vaikasi Visakha Festival at the Thiruchendur Murugan Temple
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...