×

பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க சிறப்பு அதிகார பணியிடங்களை உருவாக்கி உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: கோவை, திருப்பூர், மதுரை, ஒசூர் நகரங்களில் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க சிறப்பு அதிகார பணியிடங்கள் உருவாக்கபட்டது. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, கட்டுமான திட்ட அனுமதியை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளது. பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க ஐஏஎஸ் நிலையில் சிறப்பு அதிகார பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.  


Tags : Government of Tamil Nadu ,Metropolitan Development Corporation , Metropolitan Development Corporation, Special Powers, Workplace, Government of Tamil Nadu
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...