×

சென்னை பிராட்வேயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் ஆஜராக வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை, பிராட்வேயில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் தலைமை செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆஜராக நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்பை அகற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவிட்டது. மாற்று இடம் வழங்க சென்னை மாநகராட்சி மேலும் 2 மாதம் அவகாசம் கூறியதால் உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்தது.  


Tags : Chennai Broadway , Chennai, Broadway, Occupancy, Azhar, High Court
× RELATED பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் வெட்டிக் கொலை