விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில் கழிவறையை மாவட்ட ஆட்சியர் மோகன் சுத்தம் செய்தார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படும் நிலையில், பள்ளிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வு மேற்கொண்டிருந்த போது, திடீரென கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.