×

வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை - பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை - பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து காலை 10.50 மணிக்கும், மறுமார்க்கமாக பழனியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கும் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Madurai ,Palani ,Vaikasi Visakam , Madurai - Palani special express train service will be rescheduled for tomorrow only
× RELATED கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாததால்...