×

புதுக்கோட்டை ஆட்சியர் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலியாக வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி மோசடி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியர் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலியாக வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி மோசடி நடந்துள்ளது. மராட்டியத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவர் வாட்ஸ் அப்-பில் அரசு அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பி கூப்பன் வாங்கி மோசடி செய்துள்ளார். தான் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கவிதா ராமு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.  


Tags : WhatsUp ,Pudukkotta , Fraud by starting a fake WhatsApp account with his photo in the name of Pudukkottai Collector
× RELATED விழுப்புரம் மாவட்ட தொழிலதிபரிடம் நூதன முறையில் ரூ.26.50 லட்சம் மோசடி