×

திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி காசிநாதன் என்பவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மேலந்தல் கிராமத்தில் மின்வேலியில் சிக்கி காசிநாதன் என்பவர் உயிரிழந்துள்ளார். மகன் காசிநாதன் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது தந்தை சுப்பிரமணியனும் மாரடைப்பால் கலாமானார். காட்டுப்பன்றியை தடுப்பதற்காக மின்வேலி வைத்த பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். …

The post திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி காசிநாதன் என்பவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kasinathan ,Thirukovilur ,Minveli ,Manthal ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!