×

புதுக்கோட்டையில் சிறுமி தற்கொலை செய்த வழக்கில் தாய், காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சிறுமி தற்கொலை செய்த வழக்கில் தாய் சூரியகலா, காதலன் கணேசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2020-ல் கணேஷ் நகரில் மயக்கமருந்து தந்து பாலியல் வன்கொடுமை செய்ததால் சிறுமி தற்கொலை செய்துகொண்டார். தாய் சூரியகலா, காதலன் கணேசனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Pudukkotta , Mother, boyfriend sentenced to life imprisonment in Pudukottai case
× RELATED புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிப் படுகொலை..!!