×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு சிறையிலிருந்து சாந்தன் கடிதம்

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு வேலூர் சிறையிலிருந்து சாந்தன் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளன் விடுதலை ஆன நிலையில் சிறைத்துறை மூலம் ஆளுநருக்கு சாந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Chantan ,Governor ,Rajiv Gandhi , Chandan's letter from jail to the governor seeking his release in the Rajiv Gandhi murder case
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...