×

தேனி மாவட்டம் வருசநாடு அருகே மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட 5 பேர் கைது

தேனி: தேனி மாவட்டம் வருசநாடு அருகே ஓயாம்பாறை மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பெருமாள், செல்வம், சந்திரன் உட்பட 5 பேரை கைது செய்து 17 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது.


Tags : Varusanadu ,Theni , Varusanadu, hilly area, 5 persons arrested for cultivating cannabis
× RELATED தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா?