×

நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு: ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லி: நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பேட்டியளித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Union Cabinet , Purchase of paddy, maize, pulses, crops, prices, increase
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...