×

சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: 8 பேரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு

பஞ்சாப்: பஞ்சாப் பாடகர் மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் பிரமுகரான சித்து மூஸ்வாலா சில நாட்களுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டார்.


Tags : Sidhu Mooswala ,Special Investigation Team , Sidhu Mooswala, murder, 8 persons, arrested
× RELATED ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி...