×

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு விசாரணையை நாளை மறுநாளுக்கு டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. மேலும் அவரின்  ஆடிட்டர் பாஸ்கர ராமனின் ஜாமின் மனு மீது வரும் 9ம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளது.


Tags : Karthi Chidambaram , Visa abuse, case, Karthi Chidambaram, pre-bail, adjournment
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...