ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தை கடக்க வந்த கேரளா ஆழ்கடல் மீன்பிடி படகு நள்ளிரவில் நங்கூர கயிறு அறுந்து கடல் அலையில் அடித்து மண்டபம் வடக்கு கடற்கரையில் பாறையில் மோதி சிக்கியது. மீடகும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : Kerala , Mandapam A Kerala fishing boat that collided with a rock on the north coast