×

பொதுமக்களுக்கு போலீசார் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்: எஸ்.பி. ராஜேஷ் கண்ணன்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். பொதுமக்களுக்கு போலீசார் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : GP ,Rajesh Kannan , Police should be role models for the public: S.P. Rajesh Kannan
× RELATED புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும்...