×

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு : இன்று விசாரணை

மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. போராட்டம் தொடர்பாக 101 பேர் மீது வழக்கு பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் 64 பேர் ஆஜராகி இருந்தனர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.



Tags : Thuthukudi , Thoothukudi, shooting, case
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி