×

விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் மாணவன் சகதியில் சிக்கி பலி

விராலிமலை: விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். கல்குடி பெரியகுளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவின் போது சேற்றில் சிக்கி எழுவம்பட்டி மாணவர் தங்கவேல் உயிரிழந்தார்.


Tags : wiralimala , Student killed in fishing festival near Viralimalai
× RELATED விராலிமலை அருகே மலைக்குடிப்பட்டியில்...