×

ஐதராபாத் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3வது நபர் கைது

ஐதராபாத்: ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் காரில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுப்லி ஹில்ஸ் அருகே சொகுசு காரில் 17 வயது இளம்பெண் 5 பேரால் நேற்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று ஒருவர் கைதான நிலையில் இன்று மேலும் 2 பேரை ஐதராபாத் போலீஸ் கைது செய்தது.


Tags : Hyderabad , 3rd person arrested in Hyderabad sexual assault case
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்