×

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்க உள்ளனர். கூடுதல் நீதிபதிகளாக உள்ள சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சதிக்குமார், முரளிசங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோர் நாளை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.


Tags : Chennai High Court , 9 additional judges of Chennai High Court will be appointed as permanent treasurers tomorrow
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...