×

பாபநாசம் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு

நெல்லை: பாபநாசம் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 132 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 32,815 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Papanasam Dam , Opening of water from Papanasam Dam for car season cultivation
× RELATED பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும்