×

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வெளிநாட்டு பயணம் காரணமாக நேற்றைய விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகவில்லை. வெளிநாட்டில் இருப்பதால் அவகாசம் கேட்டதையடுத்து  ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை புதிய தேதியை அறிவித்துள்ளது.


Tags : National Herald ,Raakulkandi , Enforcement department summons Rahul Gandhi to appear on 13th in National Herald case
× RELATED தேர்தல் நேரத்தில் ஏஜென்சிகளை...