×

உளுந்தூர்பேட்டை அருகே மலேசிய தொழிலதிபர் வீட்டில் 53 சவரன் நகை,ரூ.80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மலேசிய தொழிலதிபர் வீட்டில் 53 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன ஷாநவாஸ் வீட்டில் இருந்த 53 சவரன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர்.


Tags : Ulundurpet , Ulundurpet, Malaysian businessman, jewelery, money, robbery
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...