×

கோவையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

கோவை: கோவையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடை உரிமையாளர் நவநீதன் வீட்டு முன்பு பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பலியானார். கடை உரிமையாளர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா, தீப்பற்ற வைத்ததாக பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தலைமறைவான கடை உரிமையாளர் நவநீதன், மனைவி அகிலாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Khova , Coimbatore, sexual harassment, woman, arson, death
× RELATED எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை,...