×

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் மனு

சென்னை: யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனுதாக்கல் செய்தது. போலீஸ் அளித்த மனு மீது விசாரிக்க கார்த்திக் கோபிநாத்தை பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். கார்த்திக் கோபிநாத்தை புழல் சிறையில் இருந்து அழைத்து வருவதால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.


Tags : Karthic Gopinath , YouTube, Karthik Gopinath, Police, Investigation, Petition
× RELATED மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட...