×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..!!

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். மே 31ல் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் வெளி மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.


Tags : Rajasthan ,Gulkham ,Jammu and Kashmir , Jammu and Kashmir, bank manager, terrorist, shot dead
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...